திலீபன் வழியில் வருகின்றோம்...! மாபெரும் கவனயீர்ப்பு நடைபயணம்!
1987 ஆம் ஆண்டு இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தியாகி திலீபன் அவர்கள் அவர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது முன்வைத்த மூன்று கோரிக்கைகளான ,
*பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு!
*சிங்கள குடியேற்றங்களை நிறுத்து!
*அரசியல் கைதிகளை விடுதலை செய்! எனும் கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய மாபெரும் தொடர் கவயீர்ப்பு நடைபயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
21.09.2019 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு வவுனியா பொங்குதமிழ் தூபியிலிருந்து நடைபயணமும், தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பயணமும் நடைபெறஉள்ளது.
அனைவரும் கலந்து கொண்டு இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற திலீபன் அண்ணாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுச்சேர்க்க வருமாறு உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு-
திலகநாதன் கிந்துஜன் 0776688710
தமிழன் றாகவா யது 0778070752
Manokaran Somapalan 0771451397
Ravi Shangaran 0776782336

1987 ஆம் ஆண்டு இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தியாகி திலீபன் அவர்கள் அவர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது முன்வைத்த மூன்று கோரிக்கைகளான ,
*பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு!
*சிங்கள குடியேற்றங்களை நிறுத்து!
*அரசியல் கைதிகளை விடுதலை செய்! எனும் கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய மாபெரும் தொடர் கவயீர்ப்பு நடைபயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
21.09.2019 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு வவுனியா பொங்குதமிழ் தூபியிலிருந்து நடைபயணமும், தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பயணமும் நடைபெறஉள்ளது.
அனைவரும் கலந்து கொண்டு இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற திலீபன் அண்ணாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுச்சேர்க்க வருமாறு உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு-
திலகநாதன் கிந்துஜன் 0776688710
தமிழன் றாகவா யது 0778070752
Manokaran Somapalan 0771451397
Ravi Shangaran 0776782336